tag:blogger.com,1999:blog-49100946609818168762024-03-13T09:38:57.176-07:00யாழிசைதரணியின் உலகம்யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-34029777016761331292010-10-21T12:00:00.000-07:002010-10-21T12:00:44.607-07:00நாட்டில் என்ன நடக்கிறது ?
<!--
/* Font Definitions */
@font-face
{font-family:Latha;
panose-1:2 11 6 4 2 2 2 2 2 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:-2146435069 0 0 0 1 0;}
@font-face
{font-family:"Cambria Math";
panose-1:2 4 5 3 5 4 6 3 2 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:roman;
mso-font-pitch:variable;
யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-46194973095396243482010-07-01T23:16:00.000-07:002010-07-01T23:16:01.357-07:00
கலைஞரே உங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏதாவது பாராட்டு விழாக்களில் கலந்துகொண்டு மற்றவர்கள் உங்களை முகத்துக்கு நேராக புகழ்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் போபியா இருக்கிறது.உங்கள் ஆவலுக்கு தீனியாய் உங்கள் கட்சியின் மண்டல மாநாடுகள் ,நன்றி அறிவிப்பு மாநாடுகள், கலைத்துறை விழாக்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம், ஆனால் இம்முறை உங்கள் போதைக்கு ஊறுகாயாக தமிழை நீங்கள் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-1800220534018515852010-05-19T13:52:00.000-07:002010-05-19T13:52:50.483-07:00பேனா நட்பு
பேனா நட்பு என்ற ஒன்றை பத்தாம் வகுப்பை கடக்கும் போது தெரிந்து கொண்டதும் , அதன் மீது ஒரு அதீத ஈர்ப்பு உண்டாகி போனது.முதல் பேனா நட்புக்கென்று தெரிந்தெடுத்த மூன்று விலாசங்களுக்கும் தபால் கார்டு எழுதி அனுப்பியதை உள்ளூர் நண்பர்களிடத்தில் மிக பெருமையாக பறை சாற்றிக்கொண்டிருந்த மூன்றாம் நாளுக்குள்ளாக கடிதம் அனுப்பிய இரண்டு நபர்களிடமிருந்து பதில் கடிதம் வரப்பெற்றதும் அளவில்லாத மகிழ்ச்சியாகி யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-21461636534107839932010-01-27T05:12:00.000-08:002010-01-27T05:12:45.744-08:00அழகான புருஷன்
சுப்ரஜாவின் திருமணம் காலையில் முடிந்து அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.ஒரு அழகான பெண் தன்னுடைய வாழ்க்கை துணையாய் அமைந்த சந்தோஷம் விஜயராஜின் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டு , ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கும்போதும் அவனை புன்னகை செய்ய சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல் நிரந்தர புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது .சுப்ரஜாவின் முகம் சற்றே அவள் மனநிறைவின்றி யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-84341543683236262812010-01-18T10:14:00.000-08:002010-01-18T10:14:18.735-08:00நேர்மை
பல்லவி பருவம் எய்தும் வயதுடைய பருவ பெண்.எப்போதும் தேனீயை போல மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கும் பல்லவிக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர்.பல்லவியின் தாய் தந்தை இருவரும் விவசாய கூலிகளாக இருந்தனர்.பல்லவி பள்ளிக்கு செல்லும் நாட்கள் தவிர்த்து,ஏனைய விடுமுறை நாட்களில் பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்றுவருவாள். வேர்கடலை அறுவடை காலங்களில் அவளுடைய உழைப்பின் நிமித்தமாக சேரும் கடலை அந்த யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-85122814911416176912009-12-22T18:32:00.000-08:002009-12-23T10:23:01.166-08:00திவ்யா என் காதலியே !
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்ட கதை
சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலில் வழக்கம்போல பிரசன்னா அலுவலகம் முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்தான்.அன்றைய தினம் ரயில் பெட்டி மிகவும் வெறிச்சோடி போயிருந்தது.காலையில் இருந்தே அவனுடைய மனம் மிகவும் அமைதியற்று இருந்தது.மெதுவாக ரயில் பெட்டியின் உள்ளே நடக்க தொடங்கிய பிரசன்னா குளிரில் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-60802668550145383702009-12-20T11:31:00.000-08:002009-12-20T11:31:43.845-08:00காதல்
சின்னசாமியின் குடும்பம் சற்றே பெரியது .அவருக்கு மொத்தம் ஐந்து பெண்கள்.அவர் பொறுப்பில்லாத குடிகாரராக இருந்தபோதும் அவருடைய பெண்கள் பொறுப்பானவர்களாக இருந்ததினால் அவர் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்காமல் இருந்தது.வாணி அவருடைய மூன்றாவது பெண்.வாணி மிகவும் நல்ல குணம் கொண்டவள்.மிகவும் இரக்க சிந்தை கொண்டவள். அந்த குடியிருப்பு பகுதி அனைவருக்கும் வாணி செல்லமான பெண்ணாக இருந்தாள்.குடும்ப யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-90964018095829559742009-11-13T10:12:00.000-08:002009-11-13T10:31:26.472-08:00தியாகம்
சூரியன் மலை முகடுகளை முத்தமிடும் ரம்மியமான மாலை பொழுது ஒன்றில் சரவணன் தனது காதலை யாமினியிடம் வெளிப்படுத்தினான். சரவணனும் யாமினியும் சிறு வயதில் ஒன்றாக பயின்றவர்கள். பின்னர் சரவணன் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டாலும் அவன் யாமினியுடனான தனது நட்பு சிதையாமல் கவனமுடன் பார்த்துக்கொண்டான். முதன்முதலாய் யாமினியை பார்த்த நிமிடம் முதல் அவனுள் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு அவள் மீது யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-72474549090020947982009-11-09T10:15:00.000-08:002009-11-09T10:26:04.593-08:00மனிதாபிமானம்
வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு சென்று வருபவர்களுக்கு ஏலகிரி விரைவு ரயில் என்பது வாழ்வோடு பின்னி பிணைந்த ஒன்று. இரண்டு மணி முதல் எட்டு மணி வரை தினமும் பிரயாணம் செய்யும் அவர்கள் ஏலச்சீட்டு, மாதசீட்டு நடத்துவது முதல் இசைக்குழு அமைத்து பாடுவது என்று பல குழுக்கள் அமைத்து அந்த ரயில் பயண நேரத்தை பல்வேறு வகையாக பயன்படுத்தி கொண்டனர்.காலையாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-55318444198013835022009-11-08T10:43:00.000-08:002009-11-08T10:47:15.700-08:00பிரிவு
பிரபுவை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட கார் வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. அங்கு நிலவிய ஒரு கணத்த மௌனம் எல்லோருடைய பேச்சையும் விழுங்கி விட்டிருந்தது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அர்த்தமுள்ளதாய் அப்போது தோன்றியது. பிரபுவுக்கு துபாயில் வேலை . வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வருவான். அவனுக்கு அன்பான மனைவியும் , அழகான இரண்டு குழந்தைகளும் இருந்தனர். பிரபுவுக்கும் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-13190959168406176802009-11-08T10:17:00.000-08:002009-11-08T10:17:48.426-08:00வீண்பழி
ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பெரிய குடும்பம் எங்கள் ஊரில் டென்ட் அமைத்து தங்கி இருந்தது. அவர்கள் ராஜ வைத்தியம் என்னும் வைத்திய முறையை கொண்டு பச்சிலை வைத்தியம் செய்து வந்தார்கள். அவர்கள் பணம் என்பது குறிக்கோளாக இல்லாமல் ,அவரவர் வசதிக்கேற்ப வைத்தியத்திர்க்கான பணத்தை பெற்று கொண்டார்கள். மிகவும் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-78833116703995078862009-11-06T04:46:00.000-08:002009-11-08T08:08:15.498-08:00அரவணைப்பு
பிரபுவை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட கார் வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. அங்கு நிலவிய ஒரு கணத்த மௌனம் எல்லோருடைய பேச்சையும் விழுங்கி விட்டிருந்தது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அர்த்தமுள்ளதாய் அப்போது தோன்றியது. பிரபுவுக்கு துபாயில் வேலை . வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வருவான். யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-27106596757279276262009-11-03T10:23:00.000-08:002009-11-03T10:37:52.610-08:00கற்பு
சுகுணா சுமாரான அழகு தான் என்றாலும் பார்க்க திருத்தமாக இருப்பாள். அவளின் அப்பாவும் அம்மாவும் விவசாய கூலிகள். சுகுணா அவர்களின் ஒரே செல்ல மகள் என்பதால் அவளுடைய தேவைகள் யாவும் சிரமமின்றி அவளுக்கு கிடைத்து வரலாயின. சுகுணா வளர்ந்து பெரியவள் ஆனதும், அவளுடைய எழிலும் , வனப்பும், ஊரிலுள்ள இளவட்டங்களை உறக்கம் தொலைக்க வைத்தது.சுகுணாவிற்கு இளைஞர்களின் காதல் பார்வை போதை தருவதாக யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-28373594926687363212009-10-30T07:29:00.000-07:002009-10-31T02:27:33.210-07:00ஊனம்
பெருத்த உடலோடு கால்கள் சூம்பிய நிலையில் முகம் விகாரமாக பார்க்க அச்சம் தரக்கூடிய தோற்றத்தில் இருந்த பாபுவை அவன் தாய் புவனாவுக்கு சற்றும் பிடிப்பது இல்லை. புவனா மிகவும் அழகாக இருப்பவள். சிறு பிராயம் முதல் அவளுக்கு தன் அழகின் மீது அதீத கர்வம் இருந்தது, அந்த கர்வத்தின் வெளிப்பாடு அவளை சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் துன்பம் தருவதாக இருந்தது. அவளுடைய அப்பா புவனாவை தன் சகோதரியின் மகனுக்கு யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-8494621359959160182009-10-28T11:39:00.000-07:002009-10-28T11:51:23.497-07:00சேவை
நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு கண்சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதால் , அதை நடத்துவது குறித்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. கல்லூரியின் என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களில் விருப்பமானவர்களை கொண்டு ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் அறுபது மாணவர்களும் மாணவிகளும் சேவை செய்ய
முன்வந்தனர். &யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-75956937596396658632009-10-19T12:01:00.000-07:002009-10-20T10:08:08.923-07:00உயிர்மூச்சு
எழுபது வயதை கடந்த சரஸ்வதி பாட்டிக்கு கண்பார்வை மிகவும் மங்கி போயிருந்தது. காதுகளின் கேட்கும் திறன் மட்டும் குறையாமல் இருந்தது. அவருடைய சொந்த பந்தங்களிலேயே சரஸ்வதி பாட்டி தான் வயதில் மூத்தவர். இறந்து போன மூத்த மகனோடு சேர்த்து சரஸ்வதி பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்திருந்தது. இளைத்த உருவத்துடன் எப்போதும் சுறுசுறுப்புடன் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-633474270336884152009-10-17T12:05:00.000-07:002009-10-18T10:58:56.677-07:00சைக்கிள்
நாங்கள் வசித்த அந்த அரசு அலுவலர் குடியிருப்பு எப்போதும் அசாத்திய சூழ்நிலையுடன் மிகவும் ரம்மியமாக இருக்கும்.அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் உயர்தட்டு அரசு அலுவலர்களாக இருந்ததினால் அங்கு எந்த பிரச்னையும் எப்போதும் வந்ததில்லை.அந்த குடியிருப்பு பகுதியில் பல்வேறு நண்பர்கள் வட்டங்கள் இருந்தாலும் எங்கள் நல்லபண்புகளால் அந்த குடியிருப்பினர் எங்கள் நட்பு வட்டத்தை பற்றி யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-8909454255069918502009-10-15T10:17:00.000-07:002009-10-15T10:29:02.268-07:00வாழ்க்கை
சடங்கு சம்பிரதாயம் என்று கடந்த பதினைந்து நாட்களாக நடத்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரு காட்சி பொருளாக மட்டுமே நடமாடிய பவித்ராவுக்கு வாழ்க்கையே மிக இருண்டு போனதாக தோன்றியது. நகருமில்லாத கிராமமும் இல்லாத அந்த ரெண்டும் கெட்டான் ஊரில் பவித்ராவின் கணவன் ரவி தற்கொலை செய்துகொண்டு இறந்து போன பிறகு, கடந்த பதினைந்து நாட்களாக பவித்ராவுக்கு ஏராளமான சடங்குகள் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-90035696870527558272009-10-14T12:42:00.000-07:002009-10-14T14:20:57.510-07:00லட்சுமி பாட்டி
அந்த சிறிய கிராமத்தில் லட்சுமி பாட்டியை பற்றி தெரியாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்கவே முடியாது.அந்த ஊரில் எங்கு குழந்தை பிறப்பு என்றாலும் , எங்கு பூப்பெய்தல் நடந்தாலும் , கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும், லட்சுமி பாட்டியை முதல் ஆளாக அங்கு கட்டாயம் எதிர்பார்க்கலாம் . ஊரின் நிகழ்வுகளை தன் சொந்த வீட்டின் நிகழ்வினை போல எண்ணுவதோடு இயன்ற அளவிற்கு உதவும் உள்ளம்யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-43005046923210278002009-10-13T12:48:00.000-07:002009-10-14T09:26:41.885-07:00மனமாற்றம்
எப்போதும் சிரித்த முகத்துடன் இனிமையாக பழகும் குமார் ஆசிரியர் கணித வகுப்புகளை இனிமையாக நடத்த கூடியவர் .மாணவர்களின் பிரியத்திற்கு உரியவராகவும் ,மனித நேயம் மிக்கவராகவும் இருந்த குமார் ஆசிரியர் டியூஷன் வகுப்புகள் நடத்தினாலும் ,சிரமமான சூழ்நிலையில் உள்ள மாணவர்களிடம் அவர்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதோடு, அவரால் முடிந்த உதவிகளையும் செய்வதினால் மாணவர்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த மதிப்பும் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-47599105326982754062009-10-12T10:24:00.000-07:002009-10-20T09:59:05.035-07:00நாட்டு நடப்பு
எண்ணிக்கொண்டிருந்த வரதட்சணை
தொகை குறைவாக இருந்ததால்
கல்யாணத்தை நிறுத்திய சம்பந்தி வீட்டார்
இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .
போனஸ் பிரச்சனை பற்றி
நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு
சுமூக தீர்வு ஏற்பட்டது
சங்க தலைவருக்கு மட்டும்--- தனியாக
தமிழக வாக்காளர்களின்
தற்போதிய விலை நிலவரம்
தலைக்கு ஒரு லட்சம் காசுகள் .
தங்களை விலை மாதராய்
சித்தரித்ததை எதிர்த்து
யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-43909634242793664132009-10-11T12:44:00.000-07:002009-10-20T09:57:30.701-07:00நர்மதா
நர்மதா ஏழ்மை குடும்பத்தில் பிறந்த, நல்ல குணமும்,அழகும் நிறைந்த பெண் .ஏழ்மை குடும்பத்தில் இருந்து படிக்க வந்திருந்தாலும் நர்மதாவின் நேர்மையும் , நல்ல இயல்புகளும் அனைவருக்கும் அவள் மீது மிகுந்த மதிப்பு வைக்க காரணிகளாக இருந்தது. தினமும் பள்ளி செல்வதற்கு முன்பு மாலை கட்டுவதற்கு தேவையான இலைகளை பூக்கடைகாரர்களிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு தன் தம்பிகளுக்கும் தங்கைக்கும் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-64386739057805980322009-10-06T12:30:00.000-07:002009-10-06T13:03:56.988-07:00பொய் சத்தியம்
திருவலம் கிராமம் நகர கலாச்சாரத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு கிராமிய மணம் சற்றும் மாறாமல் மிக அழகாக இருந்தது .அந்த சிறிய ஊரின் நடுவில் இருக்கும் அழகிய மாரியம்மன் கோவில் , அந்த ஊர் மக்களுக்கு காவல் நிலையமாகவும், நீதி மன்றமாகவும், பொழுதுபோக்கு அரங்கமாகவும் , இப்படி சகலமாகவும் இருந்தது. ஊரில் எந்த நிகழ்வு என்றாலும் மக்கள் அந்த மாரியம்மன் கோவில் திடலில் யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-42769250676883416752009-10-04T13:00:00.000-07:002009-10-20T09:48:50.645-07:00கறுப்பி
அந்த ரயில்வே காலனியில் வசிப்பவர்களில் கறுப்பி நாயை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.அந்த அளவிற்கு கறுப்பி எல்லோருடனும் நன்கு பழகி இருந்தது.சிறு பிராயம் முதலே எல்லோருடனும் இணக்கமாகவும் அன்பாகவும் பழகியதால் கருப்பியை அனைவருக்குமே பிடிக்கும். கறுப்பி பகல் நேரங்களில் பெரும்பான்மையாக ரயில்வே நிலையத்திலேயே யாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4910094660981816876.post-68008879884497699572009-10-03T11:27:00.000-07:002009-10-20T09:47:10.161-07:00ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் .......சிறியதும் பெரியதுமாய்
எத்துணை எத்துணை
இகழ்ச்சிகள்? புறக்கணிப்புகள்? அவமானங்கள்?
இன்ன பிற யாவையுமே
ஏன் என்னை மட்டுமே நோக்கி
வரிசையாய் படையெடுத்து வருகின்றன?
என்
விதியின் வரிகளில் அதிகம்
விரிசல்கள் காணப்படுகின்றனவா?
கடவுளின் அதீத கோபத்தின்
காரணமாகவா?
சுற்றமும் நட்பும் என்னை
சுமையாக நினைக்கின்றனவா?
அலை அலையாய் என்னுள்
ஆயிரம் கேள்விகள்
என் ஒவ்வுறு பிடிமானமும்
எத்துணை சுலபமாய் நழுவியாழிசைhttp://www.blogger.com/profile/02481534368675071805noreply@blogger.com3